வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்
தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப்...
தேங்காய்
ஒரு தேங்காய் பல மாதங்களாக இயற்கையான உயிரியல் சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுகிறது. எனவே தேங்காய் நீரின் இறுதி கலவை நமது செல் பிளாஸ்மாவின் கலவைக்கு மிகவும் ஒத்திருக்கிறது.
தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், குளோரைடு மற்றும் மெக்னீசியம் போன்ற அயனிகள் நிறைந்துள்ளன, அவை இயற்கையான சர்க்கரைகள் குறைவாக உள்ளன.
தேங்காய் நீர் மற்றும் பாதாமி பழத்திலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவற்றில் மாங்கனீசு, அயோடின், சல்பர், துத்தநாகம், செலினியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன.
இது அத்தியாவசிய...
உணவே மருந்து
தூதுவளைக் கீரையின் பயன்கள்
தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு சீரகம் சேர்த்து தாளித்து துவையலாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால்
தொண்டை மற்றும் நுரையீரலில் தேங்கி நிற்கும் சளி நீங்கிவிடும் நாடி நரம்புகள் வலிமை அடையும் இதன் மூலம் உடலுக்கு பலம் அதிகரிக்கும் அறிவில் தெளிவும் புத்தியில் சிந்தனை திறனும் உண்டாகும்
தூதுவளை கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால்
நுரையீரல் கோளாறு புற்றுநோய் சயரோகம் ஆஸ்த்துமா டான்சில் தைராய்டு கட்டிகள் கண்ணம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகள் தொண்டைக்கட்டு...
நரம்புகள் நலமாக இருக்கட்டும்!
கொரோனா வைரஸ் மனித குலத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் உயிரிழப்பு சதவீதம் குறைவாக இருந்தாலும் இதன் பரவும் தன்மை அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே... கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் வெளிவந்த ஆய்வுகளை காணும்போது Sars-cov-2 மூளை மற்றும் நரம்புகளையும் பாதிக்கும் என்பது நமக்கு...
*பழங்களின் மருத்துவ குணங்கள்:-*
🫐🫐🫐🫐🫐🫐🫐🫐🫐🫐🫐
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
பழங்களின் மருத்துவ குணங்கள்
6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
8. நாவல் பழம் :-...
*🔴தொப்புள் கொடி 🔴*
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறத.
தொப்புள் கொடி
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும்...
🫕🫕🫕🫕🫕🫕_*சமையலில் செய்யக்கூடாதவை:*_
- *ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.*
- *காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.*
- *மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.*
- *கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.*
- *காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.*
சமையலில் செய்யக்கூடாதவை
- *சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.*
- *தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.*
- *பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.*
- *பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.*
- *தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.*
- *குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.*
- *குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை...
டாக்டர்களின் எதிரி யார்??? *#நிலக்கடலை* தான்
சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!
#நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்...